Tuesday 30 November 2010

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

பூமி தோன்றி நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டிருகிறது.

கடலின் சராசரி ஆழம் நான்கு கிலோமீட்டர்.

நிலப் பகுதிகள் யாவும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் அடி உயரத்திலேயே அமைந்திருக்கிறது.

ஆனால் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் பதினோராயிரம் அடி (இரண்டு கிலோ மீட்டர்)உயர்ந்திருப்பதுடன்; மனிதர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளையும் கடல் மூழ்ககடித்திருப்பது பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

No comments:

Post a Comment